சித்ராவுக்கு குழந்தை வேணுமாம் - Sex Story PDF


Story Preview:


நான் டெல்லியில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எங்கள் கம்பெனியில் புதியதாக ஒரு தமிழ் நண்பர் வேலையில் சேர்ந்தார். அவர் பெயர் கண்ணன். அவர் புதியதாக வேலையில் சேர்ந்து இருந்ததால் அவருக்கு அந்த இடத்தை பற்றி எதுவுமே தெரிய வில்லை.

எனவே, பர்சனல் டிபார்ட்மென்ட்டில் இருந்து என்னை கூப்பிட்டு, அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். அன்று முதல் எங்கு போனாலும் இருவருமே சேர்ந்து போக ஆரம்பித்தோம்.

அப்போதுதான் அவர் தன்னைப் பற்றிய விவரங்களை சொன்னார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இப்போது மனைவியை பிரிந்து வந்து இருப்பதாக சொன்னார்.

எனக்கு திருமணம் ஆகவில்லை. அதனால், எனக்கு தினமும் நீலப்படம் பார்க்கும் பழக்கம் உண்டு. நான் படம் பார்க்கும் போதெல்லாம் அவரும் என்னுடன் வந்து பார்க்க ஆரம்பித்தார். அப்போது அவருடய சிறு வயது காதல்கள் பற்றி எல்லாம் விவரித்தார். பேச்சு இப்படியே வளர்ந்து அவர் திருமணத்துக்கு வந்தது.

அவருடைய மனைவி பெயர் சித்ரா. திருமணம் முடிந்து 3 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை.

அவருக்கு தன்னுடய மனைவியை தன்னுடன் கூட்டிக்கொன்டு வர வேண்டும் என ஆசை. ஆனால் கூட்டிக்கொண்டு வந்தால் எங்கே தங்குவது என்று தெரியவில்லை என சொன்னார். பின்பு அங்கே தங்குவதற்கு வீடு பார்க்க என்னிடம் உதவி கேட்டார்.

நான் என்னுடய நண்பர்களிடம் விசாரித்து பக்கத்தில் உள்ள நகரத்தில் வீடு வாடகைக்கு இருப்பதாக அறிந்தேன். இதை கண்ணனிடம் கூறினேன். உடனே அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தன்னுடய மனைவி சித்ராவை டெல்லிக்கு அழைத்தார்.

அவரை வரவேற்பதற்காக நானும் கண்ணனும் ரெயில் நிலையத்திற்க்கு சென்றோம். ரெயில் சரியான நேரத்திற்கு வந்தது. அப்போதுதான் ஒரு அழகான பெண்ணை ரெயிலில் பார்த்தேன்.

“என்ன ஒரு அழகு..!!” என பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கண்ணன் அந்த பெண்ணை பார்த்து கையை காட்டி சொன்னார், “அதோ..!! அதுதான் என்னுடய மனைவி..!!”